Menu Close

நடப்பது நடக்கட்டும் என கடவுளை நம்புவதாக சொல்லி…

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே…

நடப்பது நடக்கட்டும் என
கடவுளை நம்புவதாக சொல்லி
கடமை மறந்து உழைக்காமலிருப்போரை
கடவுள் ஒருநாளும் காப்பதில்லை…

நடப்பது நடக்கட்டும்
என் கடன் பணி செய்து கிடப்பதே என
அனுதினமும் கடமை ஆற்றுவோரை
கடவுள் ஒருநாளும் கைவிடுவதில்லை…

கடவுள் உங்களுடன் செயல்படுவாரே தவிர
கடவுள் உங்களுக்காக செயல் படமாட்டார்…

மகிழ்வான காலை வணக்கங்கள்…

கலசபாக்கம் தொகுதி வளர்கிறது !
பங்காற்றுவோம், பயன் பெறுவோம்…

Posted in காலை வணக்கம்

Powered by J B Soft System, Chennai.