Menu Close

Author: admin_vpanneerselvam

சொல்ல முடியாத சோகங்களும்..

சொல்ல முடியாத சோகங்களும்.. வெல்ல முடியாத வாதங்களும்.. பேச முடியாத வார்த்தைகளும்.. மறக்க முடியாத நினைவுகளும் கொண்டது தான்.. மனித வாழ்வு!

திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தகுதி தானாகவே உயரும்._

சிந்தனைச் சிதறல் மலர்ந்த முகத்துடனும், மகிழ்ந்த மனதுடன் இருங்கள். பண்பு நிறைந்த செயல்களை செய்யுங்கள். நீங்கள் எங்கு சென்றாலும் வரவேற்கப்படுவீர்கள். எதை செய்தாலும் வெற்றி பெறுவீர்கள். துயரத்தில் இருக்கையில் கொஞ்சம் சிரிக்க நேரம் எடுத்துக்…

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும்.

உங்களை கோபப்படுத்துவது ஒருவரின் நோக்கமாக இருக்குமானால்… பதிலுக்கு கோபப்படாமல் இருந்து வெல்வது உங்கள் கொள்கையாகவே இருக்கட்டும். மனிதர்களை நீங்கள் நினைப்பது போல் எண்ணாதீர்கள். அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்…

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான் சோதனை.

உங்களிடம் இருக்கும் திறமையும் வெற்றியும் வெளிக்கொண்டு வர கடவுள் கொடுக்கும் பரிட்சை தான் சோதனை. நீங்கள் ஜெயிக்க போகிறீர்கள். அது தெரியாமல்‌ ஏன் கவலைப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இறைவன் உங்களோடு இருக்கிறார். உண்மையை…

கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம்.

அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தான் ஒருவர் மீது ஒருவர் பரிவுடன் இருப்போம் . ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்வோம். கடவுள் தந்த வாழ்க்கையை கொண்டாடுவோம். “மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய…

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல் நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட. யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு…

உங்கள் உள்ளம் கோவிலாவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

நம் வாழ்க்கை பயணம் சில நேரங்களில் சுலபமாகவும் சில நேரங்களில் கடினமாகவும் இருக்கலாம். அனைத்தையும் கடந்து வர முயற்சி செய்யுங்கள். இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார். உங்கள் எண்ணங்களை சிறப்பாக மாற்ற முயற்சி…

டல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு.

எள்ளுக்குள் எண்ணெயுண்டு, ஈரக் காற்றுக்குள் நீருண்டு, பசும் பாலுக்குள் நெய்யுண்டு. கடல்நீருக்குள் உப்புண்டு, சூரிய ஒளியில் ஏழு வண்ணங்களுண்டு, உடலுக்குள் உயிருண்டு. இவை யாவும் இருப்பது உண்மை என்று தெரிந்த நம்மால் இவை இருக்கும்…

மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள் உணரப்பட வேண்டிய ஒன்று .

நம் வாழ்க்கைப் பயணத்தில் அனைவரது நோக்கமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் சிலர் மகிழ்ச்சியை வெளியே தேடுவதினால் அதை கடைசி வரை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். மகிழ்ச்சி என்பது நம்மால் நமக்குள்…

நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம்.

இந்த பிரபஞ்சத்தில் காரணம் இன்றி எதுவும் நிகழ்வதில்லை. தினமும் நம் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. நம் வாழ்விலும் பல மாற்றங்கள் நிகழலாம். கண்டிப்பாக அனைத்தும் ஏதோ ஒரு…

உங்களுக்கு கிடைக்கும் பலன்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வாழ்வில் சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் சோர்ந்து விடாதீர்கள்! உங்கள் புண்ணிய கணக்கு சரியாக இருந்தால் இறைவன் ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் உதவி செய்வார். நீங்கள் செய்யும் ஒவ்வொரு சிறு செயல்களுக்கான பலன்களும்…

நிச்சயம் நல்லதே நடக்கும்.

இந்த பிரபஞ்சத்தையே படைத்து வழி நடத்தும் சக்தி மிகவும் பிரம்மாண்டமானது. அந்த சக்தி நம் வாழ்வையும் சிறப்பாக வழி நடத்தும். இறை சக்தியை முழுமையாக நம்புங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும். இறை பேராற்றலின் அருளால்…

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நன்றி உணர்வோடு இருங்கள்

சில நேரங்களில் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது நமக்காக இறைவன் கொடுத்திருக்கும் அனைத்தையும் அனுபவிக்கும் பொழுது புரிவதில்லை. அது இல்லாத நேரங்களில் தான் உணர முடியும். ஆகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்…

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது.

உங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாவி உங்களிடம் தான் உள்ளது. சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்கள் மனதில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதை யாராலும் தடுக்க முடியாது. இந்த…

கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிடாதீர்கள். மனங்கள் மாறினாலும் வார்த்தைகள் மாறாது.

சிந்தனைச் சிதறல் ‘நிரந்தரம்’ என்று எதுவும் இல்லை இன்று உனக்குள் இருக்கும் பிரச்சனையும் கூட. யாரிடமாவது உங்களுக்கு பிரச்சனை என்றால், சம்பந்தப்பட்டவரிடமே உரையாடுங்கள். விடை நீங்கள் விரும்பியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களுக்கு ஒரு…

Powered by J B Soft System, Chennai.